Monday, February 2, 2009

லட்சுமி - பணம்.

திருமால், லட்சுமியை மார்பகத்தே வைத்திருக்கிறார் என்று புராணம் சொல்கிறது. இது தெரிந்தோ, தெரியாமலோ வெள்ளைக்காரர்கள் கூட சட்டையின் மார்புப் பகுதியில் பை வைத்து அதில் லட்சுமியை -- பணத்தை வைத்திருந்தார்கள். இப்போது கண்ட கண்ட இடங்களில் வைப்பதால்தான் பெரும்பாலும் பர்ஸில் பணம் தங்குவதில்லை.
--ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா ஹரிகதையில் கேட்டது.

No comments: