Tuesday, January 20, 2009

காண வேண்டியவை .

விழித்தவுடன் காண வேண்டியவை .
காலையில் தூங்கி எழுந்தவுடன் முதலில் பார்க்க வேண்டியவை :
கோயில் கோபுரம் , சிவலிங்கம் , தேவாலயம் , தெய்வப் படங்கள் , மலர்ந்த பூக்கள் , மேகம் சூழ்ந்த மலைகள் , கடல் , சூரியன் , பொன் , நவரத்தினங்கள் , தீபம் , கண்ணாடி , தனது வலது உள்ளங்கை , மனைவி மற்றும் குழந்தைகள்
--- தினத்தந்தி .ஆன்மிக மலர் .25 -11 -2008 .

No comments: