Sunday, February 1, 2009

பாராட்டு.

"ஈஸ்வரனையும் குருவையும் மட்டுமே நேரில் துதிக்கலாம். பந்து மித்திரர்களை நேரில் புகழாமல் மற்றவர்களிடமே போற்றிப் பேச வேண்டும். வேலையை முடித்த பின்னரே ஊழியரைப் பாராட்டலாம். பிள்ளையை ஒரு போதும் புகழக் கூடாது.
--ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவர்.
"நேசரைக் காணாவிடத்து நெஞ்சாரவே புகழ்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே -- வாச
மனையாளைப் பஞ்சனையின் மேல் மைந்தர் தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில் "
-- S.கோதண்டராமன். P.G.T.கூறக்கேட்டது.

No comments: