Wednesday, January 28, 2009

அரச மனு நீதி !

மாதா, பிதா, குரு, புரோகிதர், புராணிகர், வேதப்பிராமணர் ,தபசிகள், வித்வஜனர், விகடகவிகள், சுத்தவீரர் , தானாபதிகள்,தூதர்கள்,சுற்றத்தார்,பிணியாளர் வறியவர், பாலர், அடைக்கலம் புகுந்தோர், போகமாதர் என்னும் இந்தப் பதினெட்டுப் பெயர்களும் செய்த குற்றத்தைப் பாராட்டி அதற்காக அவர்களைத் தண்டிப்பது அரசர்களுக்கு மனுனீதியன்று.
--வினோத ரச மஞ்சரி. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்.

No comments: