Saturday, January 24, 2009

தாவர உணவு !

மனிதனுக்கு உதவுகின்ற மிருகங்களைப் பாருங்கள், பசு பால் தருகிறது. எருது வேலை செய்கிறது குதிரை வண்டி இழுக்கிறது. யானை மரக்கட்டைகளைத் தூக்கிச் செல்கிறது.இந்த மிருகங்கள் அனைத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவை எல்லாமே தாவர உணவை உட்கொள்பவை.மாமிசம் உண்ணும் சிங்கத்தையோ, புலி போன்ற மிருகங்களையோ மனிதன் தன் உதவிக்கு வைத்துக் கொள்வதில்லை.
-- 24 வது உலக தாவர உணவாளர் மாநாட்டில், திரு கி வா ஜகன்னாதன்.
எறும்பு.
உலர்ந்த வெள்ளரிக் காய் தோலைப் போட்டு வைத்தாலும், அடுப்புச் சாம்பலும் மஞ்சள் பொடியையும் கலந்து தூவி வைத்தாலும் அந்த இடத்தில் எறும்பு வராது.

No comments: