Wednesday, January 21, 2009

அபிஷேகமும் , பலன்களும் .

தெய்வங்களுக்கு நாம் என்னென்ன பொருட்களால் அபிஷேகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம் . அந்த வகையில் சில அபிஷேகப்பொருட்களும் , அவற்றின் பயன்களும் :
மஞ்சள் பொடி -- அழகும் , வசீகரமும் கிடைக்கும் .
திருமஞ்சனப் பொடி -- விவசாயம் செழிக்கும் .
தயிர் ................................-- திருமணம் , சுகமான வாழ்வு கிடைக்கும் .
பால் , விபூதி...............-- தீர்க்க ஆயுள் கிடைக்கும் .
பஞ்சாமிதம் .................-- தொழில் விருத்தியாகும் .
மலர்கள் ........................--- குழந்தை பாக்கியம் பிட்டும் .
குங்குமம் .....................--- காரிய சித்தி கிடைக்கும் .
--- தினத்தந்தி . ஆன்மிக மலர் . 25 - 11 -2008 .

No comments: