Sunday, January 18, 2009

நான் ஒரு அகல்விளக்கு !

அகல் விளக்கை பற்றி கிருஷ்ண பக்தை மீராபாய் சொல்லும்போது ,
" கிருஷ்ணா ! என்னுடைய தேகம் ஒரு அகல் விளக்கு . உன் மேல் நான் வைத்திருக்கும் காதலே நெய் . என்னிடைய அத்மாவே திரி . இந்த விளக்கின் ஒளி நீயே .
மீரா என்ற திரியானது காதலால் கசிந்து , எரிந்து ஒளிப்பிழம்பாகி , கண்ணன் என்ற ஒளியில் , கலந்து ஒளிமயமாய் ஆகிறாள் என்பது இதன் அர்த்தம் .
-- குமுதம் சினேகிதி / அக்டோபர் . 1 , 2008 .

No comments: