Friday, January 16, 2009

சாட்சி இயற்கை !

மனிதன் எந்தக் காரியத்தையும் இரகசியமாகச் செய்யமுடியாது. சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, ஆகாயம், பூமி, நீர், இதயம், யாமம், இரவு,பகல், தர்மம், நீதி, இறைவன் ஆகிய பதின்மூன்று சாட்சிகள் சதா மனிதனின் நடத்தையைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
உடல் அழியும்போது எல்லாம் முடிந்துவிட்டதாக மனிதன் நினைக்கிறான்.
ஆனால் மாபெரும் யாத்திரையில் மரணம் என்பது ஒரு நிலை மாற்றம் மட்டுமே !
--சாங்கிய யோகம்.

No comments: