Thursday, January 15, 2009

அவதாரங்கள் !

கி.பி.முதல் நூற்றாண்டில் தமிழகத்த்தில் அவதரித்தித்தவர் திருவள்ளுவர்.
மூன்றாம் நூற்றாண்டில்................................................................. --மாணிக்கவாசகர்.
ஏழாம் ........................................................................................................--அப்பர்,ஞானசம்பந்தர்.
ஒன்பதாம்.................................................................................................--சுந்திரமூர்த்தி நாயனார்.
பத்தாம்.......................................................................................................--பட்டினத்தடிகள்.
பதினோராம் ............................................................................................--சேக்கிழாரும், பிற்பகுதியில் கம்பரும்.
பனிரெண்டாம்.........................................................................................--மெய்கண்டசிவம்.
பதிமூன்றாம்.............................................................................................--உமாபதி சிவம்.
பதினைந்தாம்..........................................................................................--அருணகிரி நாதர்.
பதினேழாம்...............................................................................................--தாயுமானவர்.
பத்தொன்பதாம் .....ராமலிங்க அடிகள், தியாகபிரும்மம், கோபாலகிருஷ்ண பாரதியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஆறுமுக நாவலர்,மகாவித்வான் வைத்திய நாதய்யர்.
இருபதாம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,--பாம்பன் சுவாமிகள்.

2 comments:

கோவி.கண்ணன் said...

20 ஆம் நூற்றாண்டில் கிருபானந்த வாரியார்

க. சந்தானம் said...

மன்னிக்கவும் . விடுபட்டுவிட்டது .