Monday, January 12, 2009

செய்திச் சிதரல் !

சோவியத் குடிமகன் இந்தியப் பிரஜைக்கு உயில் எழுதி வைத்தால், சட்டபூர்வமாக அது செல்லுபடி ஆகும்.
மனித உடலை முதன் முதலில் அறுத்துப் பார்த்துச் சோதனை செய்தவர்:ஹிரோ ஃபிலஸ்.
புகழ் மிக்க தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கினார்.
நகங்கள் என்பவை இறந்து போன செல்கள் தான். இது புரோட்டினால் ஆனது.
மருத்துவச் சின்னமான 'எஸ்குலாப்பியஸ்'-பண்டைய ரோமானிய மருத்துவக் கடவுளான கைத்தடியே சின்னமாகியது.இச்சின்னம் எஸ்குலாஸ்பியஸ் தேவதையோடு தொடர்புடையது.
மன நோய்க்குக் காரணம் சந்திர கிரகத்தின் கதிர்கள் என்று ஒரு கருத்து உண்டு. சந்திரன் LUNACY என்கிற சொல்லே அதன் காரணமாக வந்தது தான்.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயுள்ள தூரம் ,பூமிக்கும் சந்திடனுக்குமுள்ள தூரத்தைப் போல் 385 மடங்கு அதிகமானது.
பெங்குவின் பறவை நீரில் நீந்தும் போது , தன் இறக்கைகளையே துடுப்புகளாய் பயன்படுத்துகிறது.

No comments: