Saturday, January 10, 2009

புலால் உணவு !

'புலால்; என்றால் மாமிசம் மட்டும் தான் என்று நாம் நினைக்கிறோம். அது தவறு.
தாவரங்களில் கூட புலால் உள்ளது. கீரை புலால் வகையை சேர்ந்தது. ஏனெனில் அதை நாம் பறித்த பின்பு அதனால் உயிரணுக்களை உற்பத்தி செய்யமுடிவதில்லை. பறித்த பின் உயிரணுக்களை உற்பத்தி செய்ய முடிந்தால், அது புலால் அல்ல.
--குன்றக்குடி அடிகளார். 22-01-1982.

4 comments:

ers said...

நெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க
http://india.nellaitamil.com/

க. சந்தானம் said...

அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
பகையோ சினமோ நமக்கெதற்கு ,
சிலநாள் வாழ்வில் வெறுப்பெதற்கு !

க. சந்தானம் said...

தமிழ் திரட்டியில் இணைக்க என்று உள்ளது . எனக்கு ஏதும் புரியவில்லை .

Sai said...

கீரையிலும் புலால் உண்டு என்பது புதிய செய்தி.
நன்றி