Tuesday, January 6, 2009

தாகூர் !

மகரிஷி தேபேந்திரநாத் தாகூரின் இளைய மகன் ரவீந்திரநாத் தாகூர் இருபாலரும் படிக்கும் பள்ளி ஒன்றை 1901 -ம் ஆண்டு ஆரம்பித்தார் . அது ' பாதபவனா ' என்று அழைக்கப்பட்டது .
தாகூர் எழுதிய ' கீதாஞ்சலி ' என்ற கவிதை நூலுக்கு 1913 -ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது . அந்த பரிசு பணத்தைக் கொண்டு 1921 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 - ம் தேதி ' விஸ்வபாரதி ' என்ற பெயரில் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தார் .
--- தினமலர் . 23 - 12 -2008 .

No comments: