Tuesday, December 9, 2008

பெரியம்மை நோய் !

பெரியம்மை நோய் !
பெரியம்மை நோயை முற்றிலும் ஒழித்துவிட்டதாக 1979 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 -ம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது .
பெரியம்மை நோய் 15-ம் நூற்றாண்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது . ' வைரோலா ' என்ற வைரஸ் கிருமியால் பெரியம்மை பரவுகிறது . இந்த நோய் தாக்குவதால் மனிதர்கள் தோல் மற்றும் வாய் , தொண்டை பகுதியில் சிறிய கட்டிகள் தோன்றுகின்றன .ஒரு மனிதருக்கு இருக்கும் பெரியம்மை கிருமிகள் அவர் அருகில் இருக்கும் பலருக்கும் தொற்றுகிறது .
-- தினமலர் . ( 09-12-2008 ) .

No comments: