Thursday, December 18, 2008

மூவகை மனிதர்கள் !

1) விளாம்பழ மனிதன்:_ விளாம் பழத்தில் முக்கால் பகுதி ஓடும், கால் பகுதி பழமும் இருக்கும் முக்கால் பகுதி தனக்கும் கால் பகுதி பிறருக்கும் வாழ்வான் மனிதன்.
2) வாழைப் பழ மனிதன்:_ இம்மனிதன் தனக்கென்று கால் பகுதியும் (தோல் 1/4 பகுதி ) மீதி 3/4 பகுதி ( பழம் ) பிறருக்கும் பயன்படுவான்.
3) கொய்யாப் பழ மனிதன்:_இப்பழம் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாதது போல் இவ்வகை மனிதனும் அப்படியே. !
_குமரி அனந்தன். சாவி 15-04-1984.

No comments: