Wednesday, December 17, 2008

பிள்ளையார்

"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது !"
சாதாரணமாக ஒவ்வொரு தமிழ் வருஷத்திலும், ஆவணி மாதம் வரும் சுக்கில சதுர்த்தியில் பிள்ளையார் பூஜையைத் துவக்கி ,அந்த ஆண்டு இறுதியில் ஸ்ரீ ராம நவமிக்குப் பின் வரும் ஹனுமந்த ஜெயந்தி வரை,நமது சாஸ்திரங்களும், புராணங்களும் எடுத்துக் காட்டும் தெய்வங்களெல்லாம் ,அந்தந்தத் தினத்தில் பூஜை செய்து வழிபடுகிறோம்.ஹனுமந்த ஜயந்தி முடிந்ததும் மூன்று நான்கு மாதங்கள் ரெஸ்ட் ! இதைத் தான் 'பிள்ளையாரில் ஆரம்பித்து குரங்கில் முடிக்க வேண்டும் ' என்று கூறியுள்ளார்கள்.

No comments: