Thursday, January 1, 2009

விக்கல் நிற்க !

எட்டுத் திப்பிலி . ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகும் விடா
விடில் புத்தகத்தைச் சுட்டுப் போடு நான் தேரனுமல்லவே !
விக்கலுக்கு மருந்து இது.திப்பிலி 8 பங்கு; சீரகம் 10 பங்கு. இவற்றைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு, அப்படியும் நிற்காவிடில் புத்தகத்தை (மயிலிறகை ) சுட்டுச் சாம்பலைத் தேனில் குழைத்துச் சாப்பிட விக்கல் நிற்கும் என்கிறார் தேரச்சித்தர்.

No comments: