Sunday, December 28, 2008

சூரியன்.

சதபத ப்ராஹ்மணம் என்ற நூலில் 12 மாதங்களுக்குப் பன்னிரு சூரியர்கள் உண்டு என்று குறிப்பிடப்படுகிறது. அவர்களாவன :
விவஸ்வான்-, அர்யமா-, பூஷா-, த்வஷ்டா- ஸவிதா- பக- தாதா- விதாதா- வருண - சக்ர - உருக்ரமா - ஸூர்ய.
சூரியனுக்கு உரித்தான அர்க்கபத்ரம் (எருக்க இலை ) விசேஷம் நிரம்பியது. குஷ்டம் போன்ற நோயைத் தீர்க்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு. ரத சப்தமி அன்று இதை உடலில் வைத்து நீராடுவது ஒரு வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. ஆதியில் ஏழே கிரகங்கள்தான் . பிற்பாடுதான் ராகுவும், கேதுவும் சேர்ந்து ஒன்பதாயின.
-அமுதசுரபி. ஜனவரி, பொங்கல் இதழ். 1979.

No comments: