Thursday, December 25, 2008

எண் விந்தை !

1,2,3,4,5,.....என்று 1000 வரை கூட்டினால் என்ன வரும்?
ஒன்று முதல் ஆயிரம் வரை கூட்டவேண்டும் இல்லையா? ஆயிரத்தில் பாதி எவ்வளவு? 500. சரி இப்போ 1000+1=1001,
999+2=1001, 998+3=1001 என்று யோசிச்சுப் பார்க்கலாம்.இந்த 1001 -ல் ஏதோ சமாச்சாரம் இருக்கிறது. இருக்கட்டும் !
இத்துடன் 500 -ஐ பெருக்குங்கள். அதாவது 1001X500=5005,,00.
-வாசுதேவன், 5-ம் நிலை .மாண்வன்,பெரம்பூர். (தினமணிக்கதிர்.08-07-1990.

No comments: