Friday, December 19, 2008

நஷ்டம் !

போதும் என்று திருப்தியடையாத அந்தணர்கள் நஷ்டத்தை அடைவார்கள்.
போதும் என்ற மனப்பான்மையுடைய அரசன் கஷ்டத்தை அடைவான்.
நாணத்துடன் கூடிய விலைமகள் நஷ்டத்தை அடைவாள்.
நாணமில்லாத குலமகள் நஷ்டம் அடைவாள்.
பொறாமையுள்ளவன் வளர்ச்சியடைய மாட்டான்.
பொறுமையுள்ள படை வீரன் பெருமையடைய மாட்டான்.

-வாரியார் சுவாமிகள்.

No comments: