Monday, December 15, 2008

கிராமம்_மணி நேரம்.

கிராமங்களில் உள்ள தொழிலாள்ர்கள் தங்கள் தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ளபறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்
கரிச்சான் குருவி சப்திக்கும் நேரம் _3 மணி.
செம்போத்து ............................................._3-30 மணி
குயில்..........................................................._4-00 மணி.
சேவல்.........................................................._4-30 மணி.
காகம்............................................................_5-00 மணி.
மீன் கொத்தி..............................................._6-00 மணி.
_தினமணிகதிர் ( 17-06-1984 ).

No comments: