Sunday, December 14, 2008

பிராதக் காலம்.

ஸூர்யோதயத்துக்கு முந்தைய 3 3/4 நாழிகைக்குப் (ஒரு நாழிகை என்பது 24 நிமிஷம் ) பிராதக் காலம் என்று பேர்.அருணோதயம் என்றும் சொல்வதுண்டு. அந்தக் காலத்தில் பச்சை ஜலத்தில் குளிப்பதற்கு பிராதஸ்னானம் எனறு பெயர்.
'பெய்_பாய்_காய்'
கேரளம்_'பெய்து விளையும் பூமி'
தஞ்சாவூர்_'பாய்ந்து விளையும் மண்'
இராமநாதபுரம்_'காய்ந்து விளையும் நிலம்'
பிடிபடுதல் !
மான் சப்தத்தினாலும், யானை ஸ்பரிசத்தினாலும், வெட்டுக் கிளி ரூபத்தாலும், மீன் ருசியாலும், வண்டு வாசனையாலும் பிடி படுகிறது.
_விவேக சூடாம்ணி. (ஞானபூமி. ஆகஸ்ட். 1984.

No comments: