Wednesday, December 10, 2008

நோபல் பரிசு !

அறிவியல் , வேதியல் , மருத்துவம் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு 1901 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 -ம் தேதி முதல் , நோபல் பரிசுகள் வழங்கும் நடைமுறை தொடங்கியது .
சுவீடன் தலைநகரில் ஸ்டாக்ஹோம் நகரில் இம்மானுவேல் நோபல் என்பவரின் 3 -வது மகனாக ஆல்பிரெட் நோபல் 1833 -ம் ஆண்டு அக்டோபர் 21 -ம் தேதி பிறந்தார் . தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்துக்களை பயன்படுத்தி 5 துறைகளை சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசுகள் தர வேண்டும் என்று 1895 -ம் ஆண்டு நவம்பர் 27 -ம் தேதி உயில் எழுதிவைத்தார் .இதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து 1896 டிசம்பர் 10- ம் தேதி ஆல்பிரெட் நோபல் இறந்தார் .
-- தினமலர் . ( 10-12-2008 ) .
அறிவியல் , வேதியல் , மருத்துவம் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்தவர்களுக்கு 1901 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 -ம் தேதி முதல் , நோபல் பரிசுகள் வழங்கும் நடைமுறை தொடங்கியது .
சுவீடன் தலைநகரில் ஸ்டாக்ஹோம் நகரில் இம்மானுவேல் நோபல் என்பவரின் 3 -வது மகனாக ஆல்பிரெட் நோபல் 1833 -ம் ஆண்டு அக்டோபர் 21 -ம் தேதி பிறந்தார் . தனது இறப்புக்கு பின் தன்னுடைய சொத்துக்களை பயன்படுத்தி 5 துறைகளை சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசுகள் தர வேண்டும் என்று 1895 -ம் ஆண்டு நவம்பர் 27 -ம் தேதி உயில் எழுதிவைத்தார் .இதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து 1896 டிசம்பர் 10- ம் தேதி ஆல்பிரெட் நோபல் இறந்தார் .
-- தினமலர் . ( 10-12-2008 ) .

No comments: