Monday, December 8, 2008

விலங்குகள் - சங்கீதம் !

விலங்குகள் - சங்கீதம் !
விலங்குகள் எழுப்பும் ஒலிகளுக்கும் நமது சங்கீதத்துக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது பாருங்கள்...
ஏழு ஸ்வரங்கள் விலங்குகளின் ஒலி
சட்ஜமம் -- மயில்
ரிஷபம் -- மாடு
கந்தாரம் -- ஆடு
மத்திமம் -- அன்றில் பறவை
பஞ்சமம் -- குயில்
தய்வதம் -- குதிரை
நிசாதம் -- யானை .
--அவள் விகடன் . ( 05-12-2008 ) .

No comments: