Friday, December 5, 2008

எட்டுவகையான திருமணங்கள் !

எட்டுவகையான திருமணங்கள் !
1) பிராம்மம்: தாய் தந்தையர் சாலங்கிருத கன்னிகாதானம் செய்து கொடுப்பது.
2) தைவம் : யாகத்தின் முடிவில் யாகம் செய்யும் ஆச்சாரியனுக்குக் கன்னியை தானம் செய்வது.
3) ஆரிஷம்: வரனிடமிருந்து 2 பசுக்களை வாங்கிக் கொண்டு கன்னிகையைத் தருவது.
4) பிரஜாபத்யம்: இருவரும் சேர்ந்து தருமம் செய்யட்டும் என்று மனத்தால் தானம் செய்து விட்டு விடுவது.
5) ஆசுரம்: மிகுந்த பொருளை வாங்கிக் கொண்டு கன்னிகையைத் தருவது.
6) காந்தர்வம்: கன்னிகையும் வரனும் தனியே மனம் இசைந்து கலந்து கொள்வது.
7) இராக்கதம்: வலிமையால் போரிட்டுக் கன்னிகையைக் கொண்டு போவது.
8) பைசாசம்:.
-கிருபானந்தவாரியார், ( பாரதப்பெருங்காவியம் )

No comments: