Thursday, December 11, 2008

" 40 நாள் விரதம் "

40 நாள் விரதம் ( ஒரு மண்டலம் ) என்பது முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் நமது சித்தர்களால் தோற்றுவிக்கப் பட்டது. அதாவது வளர் பிறையில் 15 திதிகளும் ,தேய் பிறையில் 15 திதிகளும் சேர்ந்து திதிகள் 30. நட்சத்திரங்கள் 27 -ம் இந்த திதிகளில் அடங்கும். மேலும் மனிதனை ஆட்கொள்ளும் நவக் கிரகங்களையும் கணடனர். ஆக்வே திதிகள் -30 , கிரகங்கள் -9, ஆரம்ப நாள் -1 , முடிக்கும் நாள்-1 என 41 நாட்களாக அமைத்தனர்.

No comments: