Thursday, December 11, 2008

டிசம்பர் --11 .

-- கி.பி. 375 வது ரோமாபுரி அரசரான நீரோ மன்னர் பிறந்தார் .
-- 1847 ம் ஆண்டு 1200 க்கும் மேலான கண்டுபிடிப்புகான மனித் இனத்திற்குத் தந்த அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் பிறந்தார் .
-- 1832 ம் ஆண்டு பாரீஸ் நகரத்தின் புகழ் பெற்ற ஈபில் கோபுரத்தை உருவாக்கியவரும் , அமெரிக்காவில் உள்ள சுதந்திர சிலையை உருவாக்கியவருமான அலெக்ஸாண்டர் குஸ்டன் ஈபில் பிறந்தார் .
-- இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் விஸ்வனாதன் ஆனந்த் 1969 ம் ஆண்டு பிறந்தார் .

No comments: