Sunday, November 9, 2008

தூங்கும் வரிசை !

ஒரே சமயத்தில் எல்லா உருப்புகளும் தூங்கத் தொடங்குவது இல்லை. முதலில் கண்கள், பிறகு வசனையை அறியும் உருப்புக்கள்,பின்பு சுவை மொட்டுக்கள், காது,கடைசியில் தோல். இந்த வரிசையில் தூங்கத் தொடங்குகின்றன. எழும் போது இது தலைகீழ் பாடமாக முதலில் தோல் தன் வேலையைத் தொடங்குகிறது.கண் கடைசியில் விழிக்கிறது.
-கல்கி . (25-11-1984 ).

No comments: