Saturday, November 8, 2008

செய்தித் துளிகள் !

தொடக்கத்தில் ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலிவ் தழைகளால் ஆன கிரீடம் சூட்டப்பட்டது.
மூங்கில் விரைவாக வளரக் கூடியது.இளம் மூங்கில் நாள் ஒன்றிற்கு ஒன்பது அங்குலம் வரை வளரும்.
உலகில் 26 நாடுகளுக்குக் கடற்கரையே கிடையாது.
உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள விமானதளம் இந்தியாவிலுள்ள லடாக் விமானதளம்.
கிரிக்கெட் கிரவுண்டில் 'ஸ்டம்ப்'ஸ் பூமியிலிருந்து 27 அங்குல தூரம் வெளியில் தெரிய வேண்டும்.
பூமியில் ஏற்படும் சுழற்காற்றுக்கு 'டார்னடோ' என்றும், கடலில் உருவாகும் சுழற்காற்றுக்கு 'வாட்டர் ஸ்பெளட்' என்றும் பெயர்.
மனிதனை நினைக்கவோ ,பேசவோ, பார்க்கவோ ஞாபகம் வைத்துக் கொள்ளவோ செய்யும் மூளையின் பாகத்தின் பெயர் 'செரிப்ரம்' இந்த பாகம் மிருக மூளையில் கிடையாது.
எஃகு 70%, குரோமியம் 20 %, நிக்கல் 10% சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுவது எவர்சில்வர் எனப்படும் 'ஸ்டெயின்லெஸ்' ஸ்டீல்.
மனித மூளையின் எடை மூன்று பவுண்டு.,

No comments: