Tuesday, November 4, 2008

கவிதை

'உன் திருப் பேரைக் கெடுக்க
தென் திருப்பேரை சென்றவன் (கோவிலில் திருட்டு )
கோட்டையை மட்டுமா விட்டான் ?-அருப்புக்
கோட்டையுமல்லவா விட்டான் !
-புலமைப்பித்தன்.
'மத்திய அரசை' மைய அரசு என்று அழைப்பதற்கு, உள்ள காரணம் எனக்கு இப்போது தான் புரிகிறது. மையம் என்பதற்கு நெல்லைத் தமிழில் 'பிணம்' என்றொரு அர்த்தமும் உண்டு.
-வலம்புரி ஜான். அக்டோபர் 18. வ. உ.சிதம்பரனார் மாவட்டத் திறப்பு விழாவில் பேசியது.

No comments: