Monday, October 13, 2008

SPACE-கடவுள் !

ஒரு புள்ளிக்கு எந்தத் திக்கிலும் அளவு இல்லை. அது நேராக நகர்ந்தால் நேர்க்கோடு. நேர்க்கோடு மேல் நோக்கி நகர்ந்தால் அது பரப்பளவு. பரப்பளவு தனக்கு தனக்கு செங்குத்தாக நகர்ந்தால் அது கன அளவு , கன அளவு நகர்ந்து கொண்டே போனால்,' SPACE' கிடைக்கும். இதில் என்ன தெரிகிறது ? ஒரு புள்ளி தன் அசைவினால் 'SPACE' ஐ நிறுவி விட்டது. " கடவுள் இல்லை என்பவர்கள் புள்ளியுடன் நின்று விடுகிறார்கள்.'உண்டு' என்பவர்களுக்குத்தான் உலகில் ' 'SPACE' கிடைக்கிறது, ஆகவே...."
-கடவுள் உண்டா, இல்லையா? என்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவரின் தீர்ப்பு.-கல்கி, 14-04-1996.

No comments: