Wednesday, October 29, 2008

பாரதியார் !

வெளியிடங்களில் காலை நேரங்களில் சிலர் காலைக் கடன்களைக் கழிக்கும் முறையைப் பார்த்து வெளி நாட்டுக்காரர் ஒருவர்,
" இந்தியர்களாகிய நீங்கள் வீட்டுக் கதவைச் சாத்தி விட்டு உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் சாப்பிட்ட உணவை வெட்ட வெளியிலே......." என்று முகத்தை சுளித்தவாறு என்னிடம் கூறினார்.
இதைத் தான் பாரதி "ஊர்க் காற்றை மக்கள் விஷமாக்கி விடுகிறார்கள்...." என்று பாடினார்.
-குமரி அனந்தன். தயாரிப்பு. குமுதம் {09-05-1991}.

No comments: