Tuesday, October 21, 2008

எட்டு.

ஓர் எட்டில் ஆடாத ஆட்டமும்
ஈர் எட்டில் கற்காத கல்வியும்
மூ வெட்டில் ஆகாத மணமும்
நா லெட்டில் பிறவாத பிள்ளையும்
ஐ எட்டில் சேர்காத திரவியமும்
ஆறெட்டில் சுற்றாத சுற்றுலாவும்
ஏழெட்டில் அடையாத ஓய்வும்
எட்டெட்டில் இறவாத இறப்பும்..........பாழ்.

1 comment:

Look4Reality said...

பாட்ஷா பட பாடலை அறியாதவர்கள் யாரும் உண்டா?