Sunday, October 12, 2008

ஒன்பதா? தொன்பதா?

பத்துக்கு முன்னால் வரும் ஒன்பது என்ற இலக்கத்தை'தொன்பது' என்று சொல்ல வேண்டும். காரணம் : தொல் பத்து. அதாவது பத்துக்கு முந்தியது என்ற பொருள். தொண்ணூறு என்பதும் தொள்ளாயிரம் என்பதும் 'தொல் நூறு' என்றும், 'தொல் ஆயிரம்' என்றும் சொல்ல வேண்டும்.
-வள்ளலார் வாக்கு, என்ற நூலிலிருந்து.

No comments: