Thursday, October 9, 2008

உயிர்கள்.

1) ஓரறிவு-புல்லும்,மரமும் (நகராது).
2) ஈரறிவு-சிப்பி, சங்கு (நகரும் ).
3) மூவறிவு- கரையான், எறும்பு (பறக்க முடியாது ).
4) நாலறிவு- தும்பி,வண்டு (பறக்கும் ).
5 )ஐந்தறிவு- மிருகம் (கண்டு,கேட்டு, உண்டு, வாழும் ).
6)ஆறறிவு- மனிதன் (எது தீமை, எது நன்மை என்று தெரியக் கூடிய பகுத்தறிவு உடையவன் ).

No comments: