Tuesday, October 7, 2008

திருக்குறள்- எண்கள் !

திருவள்ளுவர் திருக்குறளில் ஒன்று என்ற எண்ணை 11 இடங்களிலும், இரண்டை 10 இடங்களிலும், நான்கை 11 இடங்களிலும், ஐந்தை 14 இடங்களிலும், ஆறு என்ற எண்ணை ஒரே ஒரு இடத்திலும், ஏழை 7 இடங்களிலும், எட்டு, பத்து, ஆயிரம் என்பதை முறையே ஒவ்வொரு குறளிலும், கோடியை 7 இடங்களிலும், பாதியை (1/2 ) ஒரு இடத்திலும் ,காற்பாம் (கஃசா) ஒரு குறளிலும் எழுதியுள்ளார். ஆனால், 'ஒன்பது 'என்ற சொல்லை மட்டும் எங்கேயும் பயன்படுத்தவில்லை.

No comments: