Sunday, October 5, 2008

மூவகை உடம்புகள் !

உலகில் நிலவும் உயிர்கட்கு மூவகை உடம்புகள் கூறப்பெறும்.
1) புறத்தே தோன்றும் உடம்பு தூல உடம்பு அல்லது பருவுடம்பு அல்லது பூதனாசாரம்.
2) உடம்புக்குள்ளே சூட்சுமமாய் இருக்கும் புரியட்ட சரீரம்.
3) நரகத்தில் கிடக்கும் உடம்பு யாதனா சரீரம்.
-மு. சுந்தரேசம் பிள்ளை. குமரகுருபரர் மாத இதழ்.

No comments: