Thursday, October 2, 2008

அறிவில் 3 பிரிவு.

1) நல்லறிவு:- நல்ல பேச்சு, செயல், திறன், சிந்தனை,மனிதரிடம் பழகுதல்.
2) புல்லறிவு:-10 காசு அறிவு இருக்கும் போது, 10 ரூபாய் அறிவு இருப்பதாக நினைத்துக் கொள்வர்.
3) கார் அறிவு:-திருடப்பழக்குவது இவ்வறிவு.
-திருக்குறள் முனுசாமி. ( கேசட் ).24-04-1989.

No comments: