Thursday, September 4, 2008

துஷ்டன் செய்யும் நல்ல காரியம் !

குணங்களைப் பார்த்துத் தான் நாம் இரக்கம் காட்ட வேண்டும் .ஏகாதசி விரதம் நல்லதுதான். ஆனால் புலி ஏகாதசி விரதம் (பட்டினி ) இருந்தால் மறு நாள் துவாதசி பாரனைக்கு (விடியற்கால போஜனத்துக்கு ) பசு மாட்டை அடித்துத் தின்று விடும். துஷ்டன் நல்ல காரியம் செய்தாலும் அது தீமையாகத்தான் முடியும்.
--சாண்டில்யன். ( விஜயமகாதேவி ) 09-12- 1985.

No comments: