Wednesday, October 1, 2008

ஹம்சம்

நீரைப் பாலினின்று பிரித்து, பாலை மட்டுமே பருகும் பறவை ஹம்சம், அன்னம். மாயையான உலகிலிருந்து ஆத்ம ஞானத்தைப் பிரித்துத் தன்னுள் கிரகிக்கும் ஞானிக்கு ஹம்சன் என்றும் பரமஹம்சன் என்றும் பெயர்.
-ரா. கணபதி.

No comments: