Monday, September 29, 2008

மகன், மைந்தன், பிள்ளை.

ஒரு குடும்பத்தை ஆதரிப்பவனுக்கு ' மகன்' என்றும், பல குடும்பங்களை ஆதரிப்பவனுக்கு ' மைந்தன்' என்றும் , பிரயோஜனமே இல்லாதவனுக்குப் ' பிள்ளை' என்றும் பெயர்.
-வாழும் வழி -வாரியார் சுவாமிகள்.

No comments: