Saturday, September 27, 2008

அட்டமா சித்திகள் !

1 ) அணிமா - உடலை அணுஅணுவாகப் பிரிப்பது. அணுவிலும் குறுகியதாக்கி யார் கண்ணிலும் படாமல் சஞ்சரித்தல்.
2 ) மஹிமா-இயற்கையாக அமைந்த உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக் கொள்வது.
3 ) லகிமா- உடலை லேசாக்கிக் கொள்வது.
4 ) கரிமா- உடலை கனமாக்கிக் கொள்வது.
5 ) ப்ராப்தி-விரும்பியதைப் பெறுவது.
6 ) ப்ராசாம்யம்-விருப்பம் தடைபெறாது நிறைவேறுதல்.
7 )ஈசித்வம்- அறிவுள்ளவைகளும் , இல்லாதவைகளும் ஆணைக்கு அடங்கி நடத்தல்.
8 ) வசித்வம்- பிறருக்கு வசப்படாமல் தன் விருப்பப் படி நடத்தல்.
-அழகிக்கு ஆயிரம் நாமம் ( சாவி . 27 11- 1988 ).

No comments: