Thursday, September 25, 2008

செய்திச் சுடர் !

மகாத்மா காந்தி தன் இரு கைகளாலும் எழுதும் ஆற்றல் உடையவர்.அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் தில்லையாடி கன்னியப்பச் செட்டியார்,
நெப்போலியன் குதிரைச் சவாரி செய்தவாறே தூங்குவதில் வல்லவர்.மேலும் , மாவீரன் என்று புகழ்பெற்ற அவ்னுக்கு
பூனையைக் கண்டால் ஒரே பயம்.
டால்ஸ்டாய் CYCLE ஓட்டக் கற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 67.
சகோதரி நிவேதிதாவின் உண்மைப் பெயர் ' மார்க்கரெட் நோபிள் '.
முதல் ஞானபீடப் பரிசைப் பெற்றவர்- மகா கவி சங்கர குரூப்.
நெப்போலியன், ஜூலியஸ் சீஸர்,ஹானிபால், பதினான் காம் லூயி .. இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தவர்கள்தாம்.
நெப்போலியனை ' விதியின் மைந்தன் ' என்று அழைத்தார்கள்.
மகா அலெக்ஸாண்டர் ஐரோப்பா மாசிடோனியாவில் பிறந்தார், ஆசியாவில் பாபிலோனில் இறந்தார், ஆப்பிரிக்காவில்
எகிப்தில் புதைக்கப்பட்டார்.

No comments: