Tuesday, September 23, 2008

பலா மரம் !

பலா மரம் பூக்காது காய்த்து கனி கொடுக்கும் என்பது.......
பலா மரத்தில் ஆண் பூக்கள் கிளைகளின் நுனியில் அமைந்திருக்கும். ஆனால் பெண் பூக்கள் தண்டின் அடிப்பகுதியிலும் மற்றும் தண்டின் மற்றப் பகுதிகளிலும் , தண்டின் மேலேயே காணப்படும். மற்ற தாவரங்களைப் போல்வே மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்னரே மலர் கருவுற்று கனியாகிறது.
--தினமணி சுடர். 18-12-1990.

No comments: