Sunday, September 21, 2008

ஆண்டவன்.

ஓரு பொருளைச் சிருஷ்டிக்க, உபாதான காரணம், நியமித்த காரணம் என்று இரண்டு காரணங்கள் வேண்டும். குயவன் பானையைச் செய்கிறான் என்றால், மண் தான் உபாதான காரணம். குயவன் தான் நியமித்த காரணம்.
ஆண்டவன் வேறுஒரு பொருளைக் கொண்டு இந்த உலகத்தை சிருஷ்டித்தான் என்று சொன்னால் அது துவைதமாகிவிடும். ஆகவே ஆண்டவன் தன்னைக் கொண்டுதான் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தான் என்று சொல்லவேண்டும்.
--P. R. வைத்திய நா த சாஸ்திரி (ஆன்மிகம் )14-11-1990

No comments: