Wednesday, September 17, 2008

நியாயமும், தருமமும்

நமக்குப் பிறர் என்ன செய்யக்கூடாது என்று விரும்புகிறோமோ, அதை நாம் பிறருக்குச் செய்யக்கூடாது.இதுதான் 'நியாயம் '.
நமக்குப் பிறர் என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறோமோ, அதை நாம் பிறருக்குச் செய்யவேண்டும். இது தான் 'தருமம்'.
--தினமணி கதிர். 02-12- 1990.

No comments: