Sunday, September 14, 2008

சேக்கிழார் .

சேக்கிழார் இயற்றியப் பெரிய புராணத்தின் முதற்செய்யுள்:
"உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன் ........." இதில் உள்ள மொத்த எழுத்துக்கள் 63. நாயன்மார்கள் மொத்தம் 63 என்பது தெளிவு. வேண்டும் என்று அவர் எழுதவில்லை.ஆராய்ச்சியில் புலப்பட்டது.
--- தொலைக் காட்சியில், கேட்டது.(24-04-1089 ).

No comments: