Wednesday, September 10, 2008

தாஜ்மஹால் -- ஷாஜஹான்

.
காதலிக்காகக் காதலன் தாஜ்மஹால் என்ன? எதையும் கட்டுவான். ஏனென்றால் அது ஒரு போதை உலகம். ஆனால் ஒரு கணவன் தன் மனைவியின் -- அதுவும் 14 பிள்ளைகளின் தாயின் நினைவாக இப்படியொரு அற்புதத்தைக் கட்டுவது சாதாரணமான செயலல்ல. இந்தப் பார்வையிலும் தாஜ் ஒரு உலக அதிசயந்தான்.
"சரணடையா விட்டால் தாஜ்மஹாலைத் தகர்த்துவிடுவேன்......" என்று மிரட்டிய மகனுக்கு அஞ்சி, அரசைத் துறந்தவன் ஷாஜஹான். காதலிக்காக மகுடத்தைத் துறந்த ஆங்கில நாட்டு அரசனைவிட, இறந்து விட்ட மனைவியின்
நேசத்திற்காக அரசைத் துறந்த ஷாஜஹான் எவ்வள்வு உயர்ந்து நிற்கிறான்.
-- அப்துல் ரகுமான். ( ஜூனியர் விகடன், 14-05-1986 ).

1 comment:

ravi prakash said...

i like your commend very much its too good.......but some words are not understood for me because of some tamil words otherwise it too good