Thursday, September 4, 2008

ராமன் மார்பு காயம் !

தண்ட காரண்யத்தில் கரதூஷணர்களுடன் போரிட்டு , வெற்றி கொண்ட ராமன் மார்பில் பல காயங்களுடன் சீதையிடம் வந்தான். சீதை அவன் காயங்களுக்கு மருத்துவம் செய்தாள். எப்படியென்றால், "பர்த்தாரம் பரிவுஸ்வஜே" அதாவது "கணவனை இறுக அணைத்தாள் . அதுவே மருந்தாயிற்று. மருத்துவம் பார்க்கும் (கணவனுக்கு ) முறை அதுதான்.
--வால்மீகி. ( சாண்டில்யன் விஜயமகாதேவி ) குமுதம் 23-05-1985 )

No comments: