Tuesday, September 9, 2008

உணவு அடிப்படையில் மனிதர்களின் 12 வகையினர்:

1) விண் காந்த அலைகளை மட்டும் உண்பவர்கள் ----சூப்பர் மேன்.
2 ) காற்றை மட்டுமே உண்பவர்கள்,
3) தண்ணீர் மட்டுமே சாப்பிடுபவர்,
4) தனிக் கொட்டைப் பருப்பு உண்பவர்கள்-----தேங்காய் மட்டுமே உணவு,
5) கொட்டைப் பருப்பினர்-----தேங்காய்,முந்திரி, வாதாம், பிஸ்தா முத்லியன.( சிறப்பாக இருப்பர்,)
6) தனி கனி உண்பவர்---ஒரு வேளை ஒரே கனியை உண்பவர்.--(உடல், உள்ள நலம் சிறக்கும் )
7) பழங்களை மட்டுமே உண்பவர்---மிகத் தூய்மை உள்ளமும், உடலும் உள்ளவர்.( யோகி, முனிவர்),
8) பச்சைத்தாவர உணவினர் --நோயற்ற ஆரோக்கியமும், நல்ல பண்பும் உடையவர்,
9) பால் சேர்க்காத சைவ உண்வினர்.--பொறுமை, பண்பு, அமைதியுடையவர்கள், 1
10) பால் சேர்ந்த சைவ உணவினர்---போறுமை உள்ளவர்கள்--நோய் வரும்,
12) புலால் மட்டுஃமே உண்பவர்கள்--மிகவும் கடைத்தரமான் மக்கள்.
---தினமலர் (13-05-1986.

No comments: