Saturday, August 2, 2008

மனம் !

ம னம் நமக்கு நண்பனா? பகைவனா?
மனம் ந்ண்பனாகவும் , பகைவனாகவும் விளங்குகிறது. வட மொழியில் ' ஹிதசத்ரு' என்றொரு வர்த்தை . அதன் பொருள்:" நன்மை செய்வது போல தீமை செய்யும் பகைவன்" என்பது.
இதற்கு மனமே தக்க சான்று. மனத்தை நாம் அடிமைப்படுத்தினால் நண்பன். அதற்கு நாம் அடிமையானால் பகைவன்.
விலங்குகள் பெறாத ஒரு வரம் மனிதன் பெற்றிருக்கிறான் அதுதான் மனம்.
நன்றி:- தினமலர். (27- 07-1996).

No comments: